கள்ள நோட்டு மாற்றிய வழக்கு: 5 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை


" alt="" aria-hidden="true" />

செங்குன்றம்,

 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சத்தியவேடுவில் உள்ள பெட்ரோல் பங்கில் சென்னையைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 31), ஊத்துக்கோட்டையை சேர்ந்த சுபாஷ்சந்திரபோஸ் (25), சீதஞ்சோஜீயை சேர்ந்த மணிகண்டன் (26), ராமு(34), செல்வன் (24) ஆகியோர் கடந்த 2016-ம் ஆண்டு கள்ளநோட்டை மாற்றியபோது சத்தியவேடு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.


 


 

அதன் பின்னர், அவர்கள் 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

சிறையில் அடைப்பு

 

இந்த வழக்கு ஸ்ரீகாளஹஸ்தி கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குருநாதம், கள்ள நோட்டுகளை மாற்றிய குற்றத்துக்காக சீனிவாசன், சுபாஷ்சந்திரபோஸ், மணிகண்டன், ராமு, செல்வன், ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

 

பின்னர் 5 பேரையும் போலீசார் கடப்பா சிறையில் அடைத்தனர்.



Popular posts
இஸ்லாமியர்கள் வீட்டிலிருந்து ரமலான் நோன்பை கடை பிடிக்க வேண்டும் காயல் அப்பாஸ் வேண்டு கோள்
Image
தேனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தம்பதி குணமடைந்தனர்:
Image
ரெயில்வே என்ஜினீயரிடம் ரூ.30 லட்சம் நிலத்தை அபகரித்தவர் கைது 2 பேருக்கு வலைவீச்சு
Image
மருங்கூர் VM கேஷ்யூஸ் நிறுவனர் தொழிலதிபர் திரு வீரவிஸ்வாமித்தின் அவர்கள் பண்ருட்டி அடுத்துள்ள சித்திரைச்சாவடி கிராமத்தில் இரண்டு கால்களையும் இழந்த ஊனமுற்றோர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளித்து இரு மாணவர்களின் கல்வி செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டார்.
Image